Advertisment

நீட் ரத்து கோரி 48 மணி நேர உண்ணாவிரதம் (படங்கள்) 

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 48 மணி நேர உண்ணாவிரதப்போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.எம்.மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநிலங்கலவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சி.பி.ஐ. மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

neet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe