சென்னையில் கஞ்சா விற்ற 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அடையாறு, தி. நகர், மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டதில்46 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.தற்போது கைது செய்யப்பட்டுள்ளன 46 பேரிடமும் இருந்து 34.75 கிலோ கஞ்சா மற்றும் 12 வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.