ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் பெண்கள் ஆவர். விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த ரயிலில் கணேசன்(38) பாத்திமா(66) சசிகலா(38) பாண்டீஸ்வரி(35) ஆகிய பயணிகளின் செயல்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததால், அவர்களது பையை போலீஸார் சோதனை செய்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அப்போது அவர்கள் கஞ்சா பொட்டலம் கடத்தி வந்தது தெரியவந்தது. ரயில் மூலம் சென்னை வந்து, சென்னையில் இருந்து தேனிக்கு பேருந்தில் கஞ்சாவை கடத்தி செல்ல அவர்கள் திட்டமிட்டது தெரியவந்திருக்கிறது. இந்த கும்பலிடம் இருந்து 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.