Advertisment

சேலத்தில் டிப்தீரியா காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி!

சேலம் அருகே, டிப்தீரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான்.

Advertisment

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு நான்கு வயதில் ரோகித் என்ற மகன் இருந்தான். ரோகித் தவிர, லத்திகா (12), அஜய் (8) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.

Advertisment

 4-year-old boy dies for Diphtheria fever in Salem

death FEVER Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe