சென்னையில் பள்ளி மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கினர்! 

சென்னை கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்களில் 4 பேர் கடலில் மூழ்கியுள்ள நிலையில் கடலில் மூழ்கிய மாணவர்களை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 students drowned in sea

சென்னை திருவொற்றியூர் கடல்பகுதியில்10 ஆம் வகுப்புபள்ளி மாணவர்கள் 8 பேர்குளிக்க சென்ற நிலையில் 4 மாணவர்கள் கடலில் மூழ்கினர். சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மீனவர்களின் உதவியுடன் மூழ்கிய நான்கு பேரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Chennai school student sea
இதையும் படியுங்கள்
Subscribe