/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fvgfsfs.jpg)
நெய்வேலியில் உள்ளஎன்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்5 பேர் உயிரிழந்துள்ளனர்என்றும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில்
பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் என்.எல்.சி. தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)