நாகர்கோவிலில் இரண்டாயிரம் மற்றும் இருநூறு ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் இயந்திரத்தில் நகலெடுத்து அந்த போலிநோட்டுகளை கடையில் கொடுத்து மாற்ற முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஜெராக்ஸ் எடுத்த போலிரூபாய் நோட்டுக்களைமாற்ற முயன்றதினகரன்,மனோ, ரமேஷ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் சென்னையில் ஜெராக்ஸ் இயந்திரத்தை வாங்கி அதை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்.