சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர்சிலைகள் அமைப்பதற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கடந்த ஆண்டு 2,700 விநாயகர்சிலைகள் அமைக்க அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 2,600 சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் தேவையான பாதுக்காப்பு வழங்கஏற்பாடுகள்செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.