ADVERTISEMENT
கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணை சட்ட ஆலோசகர் பாலரேவதி அரசு தரப்பில் வழக்கு நடைபெற்று வந்தது. கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி பிரபாகரன் விசாரணை முடிவில் லஞ்சம் வாங்கிய சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேல்( 72) குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ஊழல் தடுப்பு சட்டம், 1988 ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் 5 மாதம் காலம் மெய்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments