Advertisment

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில்  2 வயது குழந்தை சிக்கித் தவிப்பு!

2 year old child trapped in deep well near Manapparai

Advertisment

திருச்சி மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உள்ள நிலையில், தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன்தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகியது.

child well manapparai thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe