style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்த முருகன், சாய்ராம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தங்கபாண்டியன் என்பவர்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த 2 பேரின் உடல்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்துஉயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.