2 boys drown in pond at Pudukkottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற சிறுவர்கள் 3 பேரில்2 பேர் குளத்தில் மூழ்கிஉயிரிழந்துள்ளனர். இறந்த இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவது சிறுவனை தேடும்பணி தீவிரமடைந்துள்ளது.

Advertisment