Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு நாளை தீர்ப்பு!!!

tns

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகிறது.

Advertisment

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபது எம்.சுந்தர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி கடந்த ஆண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். அதில் எம்.எல்.ஏ. ஜக்கையன் விளக்கம் அளித்ததால் அவரைத் தவிர்த்த மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து ஆணை பிறப்பித்தார் சபாநாயகர். இதனை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஜனவரி மாதம் தள்ளிவைக்கப்பட்ட இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

18 MLA's case eps admk Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe