மதுரையில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு:பெண் கைது

மதுரையில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் போக்ஸோசட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 16-year-old boy in Madurai sexually harassed: woman arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்,

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள 16 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று நான்கு நாட்கள் வீட்டில் அடைத்துவைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார்,

அதனைத் தொடர்ந்து நிர்மலாவை போக்ஸோசட்டத்தின்கீழ் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிர்மலாவைசிறையில் அடைத்தனர்.

arrested boy police Sexual Abuse Women
இதையும் படியுங்கள்
Subscribe