Skip to main content

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!!!

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
section 144 in tuticorin

 

 

வெங்கடேஷ் பண்ணையாரின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (25.09.2018) மாலை 6 மணிமுதல் 27ம் தேதி காலை 6 மணிவரை தூத்துக்குடி மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்