Skip to main content

சென்னை புறநகரில் 135 டன் குப்பை....

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
diwali festival


நேற்று நடந்த தீபாவளியை பண்டிகையை அடுத்து, சென்னை புறநகர் பகுதிகளில் இன்று மட்டும்  135 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வெடிகள் வெடிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட குப்பைகள் அதிகமாக அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

சார்ந்த செய்திகள்