Advertisment

ஜவஹர்லால் நேருவின் 133 ஆவது பிறந்த நாள்... தமிழக ஆளுநர் மலர்தூவி மரியாதை!

ஜவஹர்லால் நேருவின் 133 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டி கத்திப்பாரா பாலம் அருகே உள்ள நேருவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

birthday Jawaharlal Nehru Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe