Advertisment

ரோட்டில் மாட்டை அலைய விட்டவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம்!

திருவாரூர் திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மாடுகளை தெருக்கள் மற்றும் சாலைகளில்அலைய விட்ட மாட்டு உரிமையாளர்களுக்கு 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

cow

அந்த பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 25 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

cows Fines Road
இதையும் படியுங்கள்
Subscribe