திருவாரூர் திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மாடுகளை தெருக்கள் மற்றும் சாலைகளில்அலைய விட்ட மாட்டு உரிமையாளர்களுக்கு 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அந்த பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 25 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.