Advertisment

தள்ளுவண்டியில் வைத்து அதிகாலையிலேயே மது விற்பனை-திருச்சியில் வைரல்

a4621

Selling alcohol on a trolley in the early hours of the morning - goes viral in Trichy Photograph: (trichy)

திருச்சியில் தள்ளுவண்டியில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழகத்தில் மதுபான கடைகள் மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், திருச்சியில் சமயபுரம் பகுதியில் அதிகாலை நேரத்திலேயே தள்ளு வண்டியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

அதிகாலையிலேயே குவிந்த குடிமகன்கள், வயதானவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் சட்டவிரோதமாக தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் அந்த மது பாட்டில்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்வது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

samayapuram TASMAC trichy viral video
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe