தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை

kanimozhi - Tamilisai Soundararajan

தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தூத்துக்குடியில் தாமரை மலந்தே தீரும் என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

ஏப்ரல் 18ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளராக தமிழிசை சௌந்திரராஜனும் போட்டிடுகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் தமிழைசை. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தூத்துக்குடியில் தாமரை மலந்தே தீரும் என்றார்.

kanimozhi loksabha election2019 results Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe