வேலூரில் கடந்த சில நாட்களாக துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, பள்ளி முதலியவற்றில் நடந்துவரும் சோதனைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்த கருத்து.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தான் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கும். நாங்கள் அறிக்கை மட்டுமே சமர்பிப்போம். வருமான வரித்துறை தாக்கல் செய்யும் அறிக்கையை நாங்கள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம் எனத் தெரிவித்துள்ளார்.