style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று மே தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை, எழும்பூரில் மே தின கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர், தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால்தான் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. முத்தரசன் தவறாக ஏதும் பேசவில்லை, ஆனால் பாமக ராமதாஸ் தவறான அறிக்கை அளித்துள்ளார்.