மதுரையில் இன்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அப்போது அவர், தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சியை கலைக்க சட்டப்பேரவையில் வாக்களிப்போம். அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து வாக்களித்தவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்று கூறினார். அண்மையில் அவர் பல அதிரடி கருத்துகளை கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.