இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தம்பிதுரை இவ்வாறு குறிப்பிட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் தந்தால் அதை வாரிசு அரசியல் என்பதா, வெற்றி பெறாதவர்களுக்கு வேண்டுமென்றே வாய்ப்பு தந்தால்தான் அது வாரிசு அரசியல். அதிமுக தலைமையிலான கூட்டணியைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும், ஊடகங்களின் கருத்து கணிப்பைவிட மக்களின் கணிப்புதான் உண்மை.