Advertisment

ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர்: தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட்

tamilisai soundararajan

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Advertisment

இந்த நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

Advertisment

''ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வருக்கு பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார்.

chief minister edapadi palanisamy Tamilisai Soundararajan Tamilnadu twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe