Advertisment

வைகோவின் புகழுரையில் அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: தமிழிசை சௌவுந்திரராஜன்

Tamilisai Soundararajan

அதிமுக அமைச்சர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌவுந்திரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில், வைகோவின் புகழுரையில் அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமைச்சர்களின் களப்பணி பாராட்டுக்குரியது என்றாலும் துரைமுருகனின் பதிலால் காயப்பட்டுள்ளார் வைகோ என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Tamilisai Soundararajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe