Skip to main content

தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (படங்கள்)

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், தொண்டர்கள் எனப் பலர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்