வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sushma-swaraj.jpg)
அவரது உடல்நலம் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அவர் ஆந்திராவின் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்றது, அதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் முதல்வரானது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us