வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அவரது உடல்நலம் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அவர் ஆந்திராவின் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்றது, அதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் முதல்வரானது குறிப்பிடத்தக்கது.