மதுரை நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பாக மார்க்ஸிஸ்ட் கட்சி வேட்பாளர், எழுத்தாளர் சு. வெங்கடேசன் மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜியுடன் ஆலோசனை மேற்கொண்டபிறகு, பேட்டியளித்த வெங்கடேசன், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற மதுரை ஆட்சியர் நடராஜனை மாற்ற வேண்டும், ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை ஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. எனக்கூறியுள்ளார்.