சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலை கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பூவை.ஜெகன் மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலை கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பூவை.ஜெகன் மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.