Advertisment

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து புரட்சி பாரதம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலை கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பூவை.ஜெகன் மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Advertisment
Puratchi Bharatham protest struggle kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe