Advertisment

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் ஸ்டாலின்...!

stalin on continous campaign

Advertisment

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (15.03.2021) மாலை தேர்தல் பிரச்சாரத்திற்காக தன்னுடைய குடும்பத்துடன் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருவாரூருக்குச் சென்றார். ஸ்டாலின் திருவாரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இன்று காலை அறந்தாங்கி பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மீண்டும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலம் செல்வதற்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் சேலத்திற்குப்புறப்பட்டார்.

stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe