Advertisment

கன்னிமாரா நூலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்ற எம்.எல்.ஏ. 

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதனை அடுத்து இன்று சென்னை, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இ. பரந்தாமன், எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றார்.

Advertisment

periyar Egmore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe