அறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் மாநில அளவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
Advertisment
அப்போது இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஓசூர் முன்னாள் நகர் மன்றத் தலைவர் N.S.மாதேஸ்வரன் வெள்ளி செங்கோல் வழங்கினார்.