sarath kumar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தேனி மாவட்டம், போடியில் பிரச்சாரம் மேற்கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளைமீறி இரவு 10 மணிக்குமேல் பிரச்சாரம் செய்ததாக சரக்குமார் மீது போடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment