bus

சென்னை தேனாம்பேட்டையில் கரோனா பணிகளைப் பார்வையிட்டார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அப்போது அவரிடம் தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து எப்போது தொடங்கும் எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு அவர், மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படிதான் பொதுப்போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் தேவையான காலம் வரை பொதுப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும், என்றார்.