Advertisment

பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்கள்! (படங்கள்)

திராவிடர் கழக முன்னாள் தலைவர் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று (24ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

Chennai k.veeramani dk periyarstatue vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe