Advertisment

இரண்டாம் நாளாக சென்னையில் பா.ம.க போராட்டம்! (படங்கள்)

Advertisment

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் பா.ம.கசார்பில் 4 நாட்கள் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று தொடங்கிய இந்தப் போராட்டம், இன்று (02.12.2020) இரண்டாம் நாளாக, காலை 11.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்தப் போராட்டம், பா.ம.கமற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் போராட்டக்குழுத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில்நடைபெற்றது.

pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe