Advertisment

அன்புமணி தலைமையில் பாமக ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Advertisment

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பாமக சார்பில் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் இன்று (30.07.2022) சனிக்கிழமை காலை போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்ற போராட்டத்திற்கு பா.ம.க.வின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

anbumani pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe