Advertisment

தன்னை கட்சியிலிருந்து நீக்கிய ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த ஓ.ராஜா! 

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமைகுறித்தானவிவாதங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமைக்கு மறுப்பு தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக் கொண்டுவருவது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பி.எஸ் இன்று சென்னைகீரின்வேஸ்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தனது இல்லத்தின் வெளியே இருந்த அதிமுகதொண்டர்களைச்சந்தித்தார். இந்த நிலையில்,ஓபிஎஸ்ஸின்சகோதரர் ஓ.ராஜா, இன்று சென்னையில் உள்ள ஓ.பி.எஸ்இல்லத்தில் அவரைச் சந்தித்தார்.

Advertisment

ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe