style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
குடியுாிமைசட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமைசட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் ஷாஹின் பாக் தொடர் போராட்டத்தின் 32 வது நாளான (17/03/20) நேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வண்ணாரப்பேட்டைக்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.