நிவாரணப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்...

வடசென்னை எருக்கஞ்சேரி 35ஆவது மண்டலத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் மா.பாண்டியராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

admk Chennai corona ma foi pandiarajan minister
இதையும் படியுங்கள்
Subscribe