வடசென்னை எருக்கஞ்சேரி 35ஆவது மண்டலத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் மா.பாண்டியராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிவாரணப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்...
Advertisment