Advertisment

உங்கள் கட்சியின் பெரிய தலைவர்களெல்லாம் எங்களோடு நட்போடுதான் இருக்கிறார்கள், இது அவருக்கும் தெரியும்... -முரளி அப்பாஸ்

பாஜகவின் ‘பி’ டீமாக மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்த கருத்து...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதை திமுக சொல்லலாம், ஏனென்றால் அவர்கள் வாக்குவங்கிக்காக சொல்கிறார்கள். ஆனால் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் இதையே கூறுகிறார்கள்.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான பினராயி விஜயனிலிருந்து, பிரகாஷ் காரத் வரை அனைவரும் நட்போடுதான் இருக்கிறார்கள். இது அவருக்கும் தெரியும். இந்தியா முழுக்க காங்கிரஸோடு ஒத்துப்போகாத மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழ்நாட்டில் மட்டும் கூட்டுசேர வைத்துள்ளார். இதற்கு காரணம் திமுகதான், அப்போது கே.பாலகிருஷ்ணன்தான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

Marxist Communist Murali Appas kamalhaasan Makkal needhi maiam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe