style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோவை, சிங்காநல்லூரில் தனியார் பள்ளியில் மருத்துவர்களுடன் நடந்துகொண்டிருந்த கலந்துரையாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மருத்துவர்களுடன் கமல் கலந்துரையாடிய நிகழ்ச்சிக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறி தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர்.