வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தற்போது அக்கட்சிக்கு வளரும் தமிழகம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் வளரும் தமிழகம் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர்களும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.