இது தொடர்பாக கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்...நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன். என்னையும் என்கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத்தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.
Advertisment
Here are a few more articles:
{{#pages}}
{{/pages}}
Follow Us