மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் தனது வாக்கினை செலுத்தினார். வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்திக்க அவர் மறுத்துவிட்டார்.
மதுரையில் தனது வாக்கை பதிவு செய்தார் மு.க.அழகிரி
Advertisment