Skip to main content

வாக்கு சேகரிப்பில் கமிலா நாசர்... (படங்கள்)

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

 

 


நாட்டின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள கமிலா நாசர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாநிதி மாறனை எதிர்த்து நடிகர் நாசர் மனைவி போட்டி 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

 

kameela nazar - dayanidhi maran



இதில் மத்திய சென்னையில் கமிலா நாசர் போட்டியிடுவார் என்று அறிவித்தார். சிதம்பரம் தொகுதியில் ரவி, வேலூர் தொகுதியில் ஆர்.சுரேஷ், விழுப்புரம் தொகுதியில் வழக்கறிர் அன்பில் பொய்யாமொழி, சேலம் தொகுதியில் ரகுமணிகண்டன் உள்பட 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.
 

மத்திய சென்னையில் கமிலா நாசர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறனும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் சாம்பால் போட்டியிடுகின்றனர்.